Showing posts with label Tamil Salvation Tracts. Show all posts
Showing posts with label Tamil Salvation Tracts. Show all posts

Monday, September 1, 2008

TAMIL - Romans 3:23

Romans 3:23

23 แต่คำว่า `ทรงนับว่าเป็นความชอบธรรมแก่ท่าน' นั้น มิได้เขียนไว้สำหรับท่านแต่ผู้เดียว

Acts 2:37-42

37 เมื่อคนทั้งหลายได้ยินแล้วก็รู้สึกแปลบปลาบใจ จึงกล่าวแก่เปโตรและอัครสาวกอื่นๆว่า "พี่น้องเอ๋ย เราจะทำอย่างไรดี"

38 ฝ่ายเปโตรจึงกล่าวแก่เขาว่า "จงกลับใจเสียใหม่และรับบัพติศมาในพระนามแห่งพระเยซูคริสต์สิ้นทุกคน เพื่อว่าพระเจ้าทรงยกความผิดบาปของท่านเสีย และท่านจะได้รับของประทานของพระวิญญาณบริสุทธิ์

39 ด้วยว่าพระสัญญานั้นตกแก่ท่านทั้งหลายกับลูกหลานของท่านด้วย และแก่คนทั้งหลายที่อยู่ไกล คือทุกคนที่องค์พระผู้เป็นเจ้าพระเจ้าของเราทรงเรียกมาเฝ้าพระองค์"

40 เปโตรจึงกล่าวอีกหลายคำเป็นพยานและได้เตือนสติเขาว่า "จงเอาตัวรอดจากยุคที่คดโกงนี้เถิด"

41 คนทั้งหลายที่รับคำของเปโตรด้วยความยินดีก็รับบัพติศมา ในวันนั้นมีคนเข้าเป็นสาวกเพิ่มอีกประมาณสามพันคน

42 เขาทั้งหลายได้ตั้งมั่นคงในคำสอนและสามัคคีธรรมของจำพวกอัครสาวก และร่วมใจกันในการหักขนมปังและการอธิษฐาน

Saturday, August 30, 2008

TAMIL - Acts 8:26-40

26 பின்பு கர்த்தருடைய தூதன் பிலிப்பை நோக்கி: நீ எழுந்து, தெற்குமுகமாய் எருசலேமிலிருந்து காசா பட்டணத்துக்குப் போகிற வனாந்தரமார்க்கமாய்ப் போ என்றான்.

27 அந்தப்படி அவன் எழுந்துபோனான். அப்பொழுது எத்தியோப்பியருடைய ராஜஸ்திரீயாகிய கந்தாகே என்பவளுக்கு மந்திரியும் அவளுடைய பொக்கிஷமெல்லாவற்றிற்கும் தலைவனுமாயிருந்த எத்தியோப்பியனாகிய ஒருவன் பணிந்துகொள்ளும்படி எருசலேமுக்கு வந்திருந்து;

28 ஊருக்குத் திரும்பிப்போகும்போது, தன் இரதத்திலே உட்கார்ந்து, ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசித்துக்கொண்டிருந்தான்.

29 ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார்.

30 அப்பொழுது பிலிப்பு ஓடிப்போய்ச்சேர்ந்து, அவன் ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசிக்கிறதைக் கேட்டு: நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா என்றான்.

31 அதற்கு அவன்: ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும் என்று சொல்லி; பிலிப்பு ஏறி, தன்னோடே உட்காரும்படி அவனை வேண்டிக்கொண்டான்.

32 அவன் வாசித்த வேதவாக்கியம் என்னவென்றால்: அவர் ஆட்டைப்போல அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்; மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டியைப்போல அவர் தமது வாயைத் திறவாதிருந்தார்.

33 அவர் தம்மைத் தாழ்த்தினபோது அவருடைய நியாயம் எடுத்துப்போடப்பட்டது; அவருடைய ஜீவன் பூமியிலிருந்து எடுபட்டுப்போயிற்று; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லிமுடியும் என்பதே.

34 மந்திரி பிலிப்பை நோக்கி: தீர்க்கதரிசி யாரைக்குறித்து இதைச் சொல்லுகிறார்? தம்மைக்குறித்தோ, வேறொருவரைக் குறித்தோ? எனக்குச் சொல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.

35 அப்பொழுது பிலிப்பு பேசத்தொடங்கி, இந்த வேதவாக்கியத்தை முன்னிட்டு இயேசுவைக்குறித்து அவனுக்குப் பிரசங்கித்தான்.

36 இவ்விதமாய் அவர்கள் வழிநடந்துபோகையில், தண்ணீருள்ள ஓரிடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது மந்திரி: இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன என்றான்.

37 அதற்குப் பிலிப்பு: நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் தடையில்லையென்றான். அப்பொழுது அவன்: இயேசுகிறிஸ்துவைத் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன் என்று சொல்லி;

38 இரதத்தை நிறுத்தச்சொன்னான். அப்பொழுது பிலிப்பும் மந்திரியும் ஆகிய இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள்; பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானங்கொடுத்தான்.

39 அவர்கள் தண்ணீரிலிருந்து கரையேறினபொழுது, கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக் கொண்டுபோய்விட்டார். மந்திரியும் அப்புறம் அவனைக் காணாமல், சந்தோஷத்தோடே தன் வழியே போனான்.

40 பிலிப்பு ஆசோத்திலே காணப்பட்டு, அவ்விடத்திலிருந்து பிரயாணம்பண்ணி, செசரியாவுக்கு வருகிறவரையில் சகல பட்டணங்களிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக்கொண்டுவந்தான்.